திருச்சி: மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் 9 மற்றும் 3 வயதுடைய இரு பெண் குழந்தைகளை கொலை செய்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜவுளிக் கடை உரிமையாளரான அலெக்ஸ், அவரது மனைவி விக்டோரியா இருவரும் தங்களது இரு மகள்களையும் கொலை செய்து பின்னர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post திருச்சி அருகே இரு பெண் குழந்தைகளை கொலை செய்து தம்பதி தற்கொலை!! appeared first on Dinakaran.