திரு​வாலங்​காடு அருகே ரயில் தண்​ட​வாள பகு​தி​யில் போல்ட் நட்​டு​கள் அகற்​றம்: ரயில்வே போலீ​ஸார் தீவிர விசா​ரணை

5 hours ago 2

திரு​வள்​ளூர்: திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாள பகுதியில் இரு வேறு இடங்களில் போல்ட் நட்டுகள் மர்ம நபர்களால் அகற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம், தொடர்பாக ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், நாள்தோறும் சென்னையிலிருந்து, மும்பை, பெங்களூரு, மங்களூரு, மைசூரு, திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல், இந்த மார்க்கத்தில், நாள்தோறும் சென்னையிலிருந்து, திருத்தணி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Read Entire Article