“திமுக எந்த அழுத்தத்தையும் திருமாவளவனுக்கு தரவில்லை” - எ.வ.வேலு திட்டவட்டம்

4 months ago 17

மதுரை: “தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கக் கூடாது என்று திமுக எந்தவிதமான அழுத்தமும் தரவில்லை,” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

மதுரை கோரிப்பாளையம், மேலமடை சந்திப்பில் நடைபெறும் மேம்பால கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகப் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணி 25 சதவீதமும், மேலமடை சந்திப்பு மேம்பாலப் பணி 32 சதவீதமும் முடிவடைந்துள்ளன. 2 பாலங்களையும் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Read Entire Article