‘திமுக ஆட்சியில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு’ - சபாநாயகர் அப்பாவு தகவல்

4 months ago 19

திருநெல்வேலி: “திமுக ஆட்சி அமைந்த பின்னர் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது”, என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்கள் சுமார் 1,100 பேர் கலந்து கொண்ட தடகள போட்டிகள் இன்று (அக்.22) நடைபெற்றது. இந்த போட்டிகளை தொடங்கி வைக்கும் விதமாக தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் கார்த்திகேயன் ஒலிம்பிக் கொடியை ஏற்றிவைத்து விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டனர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

Read Entire Article