திமுக அரசுக்கு அதிமுகவை பார்த்து பயம் வந்துவிட்டது: பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் பேசியது என்ன?

4 months ago 15

சென்னை: தமிழகத்​தில் நடைபெற உள்ள 2026 சட்டப்​பேரவை தேர்​தலில் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும் என அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி தெரி​வித்​துள்ளார்.

அதிமுக செயற்​குழு மற்றும் பொதுக்​குழு கூட்டம் சென்னை வானகரத்​தில் கட்சி​யின் அவைத் தலைவர் தமிழ்​மகன் உசேன் தலைமை​யில் நேற்று நடைபெற்​றது. இதில் கட்சி​யின் கணக்கு வழக்​குகளை அமைப்பு செயலாளர் சி.விஜயபாஸ்கர் வாசித்தார். பின்னர் கட்சி​யின் பொதுச்​செய​லாளர் பழனிசாமி பேசி​ய​தாவது: கடந்த 2016 சட்டப்​பேரவை தேர்​தலில் கூட்டணி இன்றி, 234 தொகு​தி​களி​லும் இரட்டை இலை சின்னத்​தில் போட்​டி​யிட்டு பெற்றி பெற்ற கட்சி அதிமுக. அதன் பலத்தை கட்சி​யினர் தெரிந்​து​ கொள்ள வேண்​டும்.

Read Entire Article