திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முஸ்லிம் அடிப்படைவாத சக்திகளுக்கு துணிச்சல் வந்திருக்கிறது: ஹெச்.ராஜா

2 weeks ago 2

மதவெறியுடன் திருப்பரங்குன்றம் மலைக்கு வந்த நவாஸ்கனி எம்.பி.யை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதித்த நிலையில், எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதேநேரத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணியினரும் பேரணி நடத்தினர். இது தொடர்பாக இரு தரப்பிலும் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read Entire Article