திண்டுக்கல்லில் நாளை மின்தடை

4 months ago 15

திண்டுக்கல், டிச. 20: திண்டுக்கல் அங்கு நகர் துணை மின் நிலையத்தில் நாளை (டிச.21ம் தேதி, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டுக்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி,என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல்லில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Read Entire Article