திண்டிவனம் அருகே பள்ளி மாணவர்களை விரட்டிச் சென்று கடித்த வெறிநாய்..!

2 months ago 11
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சாலையில் சுற்றித் திரியும் வெறிநாய் கடித்ததால் காயமடைந்த பள்ளி மாணவர், மாணவி உள்பட நான்கு பேர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டேவிட் மற்றும் அனுஷ்கா ஆகியோர் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த போது வெறிநாய் விரட்டி கடித்த நிலையில், அவர்களை காப்பாற்ற வந்தவர்களையும் நாய் கடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Read Entire Article