திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழப்பு..!!

7 hours ago 4

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஆட்டோவில் சென்ற சுதா, பானுஸ்ரீ ஆகியோர் உயிரிழந்த நிலையில் பிரித்விராஜ் என்பவர் காயம் அடைந்துள்ளார்.

The post திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article