திண்டிவனத்தில் 2 மணி நேரம் பெய்த கனமழையால் தெருக்களில் தண்ணீர் தேங்கியது

6 months ago 22
திண்டிவனத்தில் 2 மணி நேரமாகப் பெய்த கன மழையால், தெருக்களில்  தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.பல்வேறு இடங்களில் மழை நீர் குளம் போல தேங்கியது. ராஜாம்பேட்டை வீதி மற்றும் ஹவுசிங் போர்டு பகுதியில் வீடுகளுக்குள்  மழை நீர் புகுந்தது. முன்னாள் அமைச்சர்  சிவி.சண்முகம் வீடு அருகே யாரும் வெளியே செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளித்தது.
Read Entire Article