தி.மு.க. அரசின் பல துறைகளில் அதிக ஊழல் நடைபெறுகிறது - இ.பி.எஸ்.

2 months ago 14
தி.மு.க. அரசின் பல்வேறு துறைகளில் அதிமாக ஊழல் நடைபெறுவதாகவும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் முறையாக விசாரித்து யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் வீரப்பம்பாளையத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர், இதனை கூறினார். 3 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகள் மக்கள் பிரச்சனைக்கு எந்த போராட்டத்திலும் ஈடுபடாத நிலையில், தற்போது அவர்கள் அரசுக்கு எதிராக போராடுவதை கூட்டணியில் ஏற்பட்ட பிளவாக பார்க்க வேண்டியுள்ளதாக இபிஎஸ் கூறினார்.
Read Entire Article