தாம்பரம்: தாம்பரம் மேம்பாலத்தின் மேல் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளார். இரும்பு தடுப்புகள் வைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த பள்ளத்தைச் சீர் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
The post தாம்பரம் மேம்பாலத்தின் மேல் திடீரென ஏற்பட்ட பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.