தாது மணல் கொள்ளை வழக்கில் இன்று தீர்ப்பு

3 months ago 10

சென்னை: குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 2015-ல் தொடரப்பட்ட பொதுநல வழக்கை வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து 2016 முதல் விசாரித்து வந்தது. வி.வி.மினரல், டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட், பீச் சேண்ட் மைனிங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

The post தாது மணல் கொள்ளை வழக்கில் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article