தாக்குதல் சம்பவம்: ஆர்.பி.உதயகுமார் புகார்

7 months ago 19

மதுரை: தன்னை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை கோரி மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் ஆர்.பி உதயகுமார் புகார் மனு அளித்துள்ளார். அமமுகவினர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர் என ஆர்.பி.உதயகுமார் போலீசாரிடம் புகாரளித்த பின் பேட்டி அளித்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுகவினரால் தொடர்ந்து நிகழ்ச்சிகளுக்கு அச்சுறுத்துல் வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

The post தாக்குதல் சம்பவம்: ஆர்.பி.உதயகுமார் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article