“தாக்குதல் சம்பவங்களால் மருத்துவர்களிடம் அச்ச உணர்வு” - அண்ணாமலை

4 months ago 16

சென்னை: தமிழகத்தில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடப்பது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி, விரைந்து நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Read Entire Article