தவெக மாநாட்டுக்குச் சென்ற வேன் சேலையூர் அருகே கவிழ்ந்து விபத்து

4 months ago 16


சென்னை: நன்மங்கலத்தில் இருந்து தவெக மாநாட்டுக்குச் சென்ற வேன் சேலையூர் சந்தோசபுரம் அருகே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக 11 பேர் உயிர் தப்பினர். ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post தவெக மாநாட்டுக்குச் சென்ற வேன் சேலையூர் அருகே கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article