தலைவாசல் அருகே புலித்தோல் விற்க முயன்ற மூவர் கைது - வனத்துறையினர் விசாரணை

4 months ago 30
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மும்முடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி புலித்தோல் விற்க முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டபோது மணிவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த பெரியபிள்ளை, ராபின்குமார், மணி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து புலித்தோல் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
Read Entire Article