தரமான சாலை போடாத ஒப்பந்ததாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

3 months ago 14

ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை விரைவாக முடிக்காவிட்டாலும், சாலை தரமாக இல்லாவிட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் எ.வ. வேலு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.16,202 கோடியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் 74 சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

Read Entire Article