சென்னை: “அடுத்தவரைத் துன்புறுத்தி இன்பம் காண்கிறது பாஜக அரசு. தமிழ்நாட்டு மக்களை அரசியல் ரீதியாகத் துன்புறுத்தி மகிழும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட நிதி ரூ.4,034 கோடியை உடனே விடுவியுங்கள். கொளுத்தும் வெயிலில் பாடுபட்டோருக்குரிய கூலியை அளிப்பதற்கான நிதியைக் கூட மறுப்பது நிர்வாக தோல்வியே” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டு மக்களை அரசியல் ரீதியாகத் துன்புறுத்தி மகிழும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.