தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் கமலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்பிரமணிக்கு தலா ரூ.25லட்சம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

4 months ago 17

சென்னை: தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் கமலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்பிரமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் வழங்கினார். கமலினி, சுப்பிரமணி ஆகியோரது சாதனைகளை பாராட்டி முதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார்.

The post தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் கமலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்பிரமணிக்கு தலா ரூ.25லட்சம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Read Entire Article