தமிழ்நாட்டில் லூப்ரிசால், பாலிஹோஸ் நிறுவனங்கள் ரூ.200 கோடி முதலீடு செய்ய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

2 months ago 10

சென்னை: தமிழ்நாட்டில் லூப்ரிசால், பாலிஹோஸ் நிறுவனங்கள் ரூ.200 கோடி முதலீடு செய்ய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் அரசுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர குழாய்கள், மருந்துகளை இரு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தயாரிக்க உள்ளன.

The post தமிழ்நாட்டில் லூப்ரிசால், பாலிஹோஸ் நிறுவனங்கள் ரூ.200 கோடி முதலீடு செய்ய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்! appeared first on Dinakaran.

Read Entire Article