தமிழ்நாட்டில் மாலை 6 மணிக்குள் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

3 months ago 11

சென்னை: தமிழ்நாட்டில் மாலை 6 மணிக்குள் 34 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, சென்னை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல்,திருச்சி, பெரம்பலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், தேனி, தென்காசி, ஈரோடு, திருப்பூர், கரூர், விருதுநகர் ஆகிய மாட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் மாலை 6 மணிக்குள் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article