தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

2 months ago 13

சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article