தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் குறைந்துள்ளது: டிஜிபி சங்கர் ஜிவால்

1 day ago 4

சென்னை : தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை காவல்துறை குறைத்துள்ளது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் காவல்நிலைய மரணங்கள் பதிவாகவில்லை என்றும் 2019-24 வரை ஒப்பிடுகையில் நடப்பாண்டில் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் குறைந்துள்ளது: டிஜிபி சங்கர் ஜிவால் appeared first on Dinakaran.

Read Entire Article