தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

1 day ago 4

சென்னை: தமிழ்நாட்டில் இன்று பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை மாவட்டங்களில் இன்று பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது.

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article