தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

2 months ago 10

சென்னை: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்.

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article