தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

6 months ago 22

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article