தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

2 months ago 8

சென்னை: தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article