சென்னை: தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. டிஜிபி சங்கர் ஜிவால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயராம், அரசு செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
The post தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை..!! appeared first on Dinakaran.