தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்..!!

4 hours ago 4

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாகை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article