தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

2 months ago 7

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article