தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

6 months ago 19

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 15 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Read Entire Article