தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

3 months ago 15

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article