தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய 2 இடங்களில் போர்க்கால ஒத்திகை துவங்கியது..!!

1 week ago 3

சென்னை: சென்னை துறைமுகம் பகுதியில் போர்க்கால ஒத்திகை நடைபெற்று வருகிறது. போர் சூழலில் செயல்பட வேண்டிய முறைகள் தொடர்பாக சென்னை துறைமுகத்தில் போர்க்கால ஒத்திகை தொடங்கியது. பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து சென்னையில் போர்க்கால ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை அருகே கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும் போர்க்கால ஒத்திகை நடைபெற்று வருகிறது.

The post தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய 2 இடங்களில் போர்க்கால ஒத்திகை துவங்கியது..!! appeared first on Dinakaran.

Read Entire Article