தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 33 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

2 months ago 9

சென்னை: தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 33 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article