சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 28 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, காஞ்சிபுரம், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைபெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 28 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.