தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

6 hours ago 3

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானில் மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article