தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 24 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

3 months ago 13

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 24 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி, திருவாரூர், நாகை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 24 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article