தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

2 days ago 4

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article