தமிழ்நாட்டில் இன்றைய ஆரஞ்சு அலர்ட் வாபஸ்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

4 months ago 18

டெல்லி: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்ற ஆரஞ்சு அலர்ட் வாபஸ் பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 3நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

The post தமிழ்நாட்டில் இன்றைய ஆரஞ்சு அலர்ட் வாபஸ்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article