சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. மதுரை நகரம் 105, திருச்சியில் 104, திருத்தணியில் 103, திருவண்ணாமலையில் 102, வேலூர், சேலம், நாகையில் தலா 101, கடலூர், பரங்கிப்பேட்டையில் 102, புதுச்சேரியில் 103, காரைக்காலில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். ஈரோட்டில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.