தமிழ்நாட்டில் 6 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

3 hours ago 1

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 15 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளாவில் ஜூன் 13 முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

The post தமிழ்நாட்டில் 6 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article