சென்னை: தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மகளிருக்கு விரைந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
The post தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.