தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

2 months ago 12

சென்னை: தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மயிலாடுதுறை, நாகை, கடலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article