சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
The post தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.