தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

5 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நீலகிரி, கோவை, திண்டுக்கல், பெரம்பலூரில் மழைக்கு வாய்ப்பு. மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article