தமிழ்நாட்டிற்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை

2 months ago 10

டெல்லி: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 21 செ.மீ.க்கு அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் என்பதால் நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதால் நாளை மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டிற்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article