தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

4 hours ago 2

சென்னை : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுகவினரைப் போல் கைகட்டி சந்திக்க முதல்வர் செல்லவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் சென்றதை அதிமுகவினர் கொச்சைப்படுத்துகின்றனர்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article