டெல்லி: தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. தமிழ்நாட்டில் 4 வட்டாரங்கள் உட்பட இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி அளித்துள்ளது. கன்னியாகுமரி அருகே தென்முனையிலும், சென்னைக்கு அருகிலும் ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.