டெல்லி: தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். 2024-ல் 528 முறை தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு 40 நாட்களுக்குள் 77 முறை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு கூறினார்.
The post தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்: டி.ஆர்.பாலு appeared first on Dinakaran.